Search for:

Corona lockdown


ஊரடங்குத் தளர்விற்குப் பின், கல்வராயன் மலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை!

கல்வராயன் மலையில், ஜஹாங்கிரில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் கரோனாவால் சரிந்த வெல்லம், நாட்டு சர்க்கரை விலை; தவிக்கும் உற்பத்தியாளர்கள்

கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) விளைவுகளால், வெல்லம், நாட்டுச் சர்க்கரை விற்பனை விலை, தீபாவளிப் பண்டிகை காலத்திலும் சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர…

மத்திய அரசின் இலவச அரிசியை வாங்கி விட்டீர்களா? காலக்கெடு முடியப் போகிறது!

மத்திய அரசின் சார்பில், ரேஷனில் வழங்கப்படும் கூடுதல் இலவச அரிசி (Free rice), கோதுமை வாங்க, ஒன்பதுநாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

கொரோனா ஊரடங்கிலும் தானியங்கள் ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம்! மத்திய அரசு தகவல்!

2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தானியங்கள் ஏற்றுமதியில் (Export) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.2020-21 நிதியாண்டின் முதல…

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி! பயனாளர்களுக்கு அழைப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கில் (Corona Lockdown) ஏராளமானோர் வேலையிழந்த நிலையில் உள்ளனர். சிலர் வெளிநாட்டில் இருக்கும் முடியாமல் சொந்த ஊர்த் திரும்பியுள்ளனர்.…

கொரோனா ஊரடங்கால் ரூ.400 கோடி ஏலக்காய் வர்த்தகம் பாதிப்பு!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைகிற ஏலக்காய்கள் கேரள மாநிலம் புத்தடி மற்று…

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புகொள்ளலாம்!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பூ, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய தங்கள் பகுதி தோட்டக்கலை துறையின் உதவி இ…

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செ…

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், ஜூலை 31ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.

இனி நேரடி வகுப்புகள் தானாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.